LATEST
அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை!
உள்ளூர்

தங்கப் பிணை கடனில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு.

May 25, 2026 · Claude

தங்கப் பிணை கடன்களுக்கான அதிகபட்ச கடன்-மதிப்பு (LTV) விகிதத்தை 70% ஆகக் கட்டுப்படுத்தி இலங்கை மத்திய வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

நிதித் தொகுதியின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய கட்டளை, இன்று (25) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன்படி, உரிமம் பெற்ற அனைத்து வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தங்கப் பிணையின் அடிப்படையில் வழங்கும் கடன்கள் அதன் மதிப்பில் 70% ஐத் தாண்டாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த உத்தரவு அடகு வைப்பு வசதிகள், தங்கக் கடன்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தங்கப் பிணைக் கடன்களுக்கும் பொருந்தும் என மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

Related Stories

Explore More ›