LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

ஆறு மாவட்டங்களில் வேகமாகப் பரவும் டெங்கு!

May 6, 2026 · Claude

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, அதிக ஆபத்துள்ள வலயங்களை இலக்காகக் கொண்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று இன்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த பிரிவின் விசேட நிபுணர் பிரஷிலா சமரவீர இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 43 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆறு மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை 26,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 13 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

Related Stories

Explore More ›