ஈழத்தமிழர் அரசியலமைப்பு பொதுச்சபை உருவாக்கம்

இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கு, திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் தீர்வுத்திட்ட வரைபொன்றை தயாரிப்பதற்காக ‘ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை’ உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விசேட வழிநடத்தல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Follow & Share




