‘அயோரா’ சிறப்புச் செயற்திறன் மையம் திறப்பு….

கடல் சார் விஞ்ஞானம் மற்றும் சூழலியல் தொடர்பான ‘அயோரா’ சிறப்புச் செயற்திறன் மையத்தை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்து, இலங்கை மார்ச் 11 ஆம் திகதி ‘அயோரா’ தினத்தைக் கொண்டாடியது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இந்த மையத்தின் விருந்தோம்பல் பங்காளியான இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்றது.
Follow & Share




