பாராளுமன்றிலிருந்து வெளிநடப்பு செய்த தமிழரசுக் கட்சி!

பாராளுமன்ற அமர்வில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளிநடப்பு செய்ததாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் அறிவித்தார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் சபை அமர்வில் இருந்து வெளியேறுவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
Follow & Share




