LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

தோட்ட தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

February 17, 2026 · Claude

இம்முறை ஆர்ப்பாட்டம் போராட்டம் பணிப்பகிஷ்கரிப்பு எதுவும் இல்லாமல் தோட்ட தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் சம்பளம் உயர்த்தி கொடுத்த ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைப்பெற்றது.

புப்புரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் உள்ள மக்கள் இன்று தேயிலை மலைக்கு முன்பாக சிவப்பு கொடிகளை ஏந்தி ஜனாதிபதி படங்களை வைத்து கொண்டு கேக் வெட்டி ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்தனர்.

இதில் தோட்ட தொழிலாளர்கள் இளைஞர்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›