LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

சுகாதார சேவையில் சிக்கல்:நோயாளர்கள் பாதிப்பு

March 31, 2026 · Claude

மத்திய கிழக்கு யுத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசு திட்டங்கள் அமல்படுத்தி வரும் நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

பயிற்சிக்கு பின்னரான மருத்துவர்களுக்கு நியமனம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நோயாளர்கள் அசௌகரியத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

நிலவும் கடுமையான வெப்ப சூழலிலும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களுக்கென வைத்தியர்கள் இதனைவிடவும் மனிதாபிமானத்தடன் நடந்துகொள்ள வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

Explore More ›