LATEST
மனித கட்டுப்பாட்டை மீறிய AI? OpenAI சோதனையில் அதிர்ச்சி! தென்மேற்கு பருவப்பெயர்ச்சி தீவிரம் – மக்கள் அவதானம்! கிரிக்கெட் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கு புதிய திட்டம்! டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை சாலை விபத்துகள் அதிகரிப்பு – 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழப்பு! மனித-யானை மோதலுக்கு முற்றுப்புள்ளியா? மூங்கில் உயிரி வேலிகளுக்கு சீனாவின் தொழில்நுட்ப ஆதரவு! ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்! மனித கட்டுப்பாட்டை மீறிய AI? OpenAI சோதனையில் அதிர்ச்சி! தென்மேற்கு பருவப்பெயர்ச்சி தீவிரம் – மக்கள் அவதானம்! கிரிக்கெட் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கு புதிய திட்டம்! டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை சாலை விபத்துகள் அதிகரிப்பு – 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழப்பு! மனித-யானை மோதலுக்கு முற்றுப்புள்ளியா? மூங்கில் உயிரி வேலிகளுக்கு சீனாவின் தொழில்நுட்ப ஆதரவு! ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!
உள்ளூர்

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி தீவிரம் – மக்கள் அவதானம்!

July 29, 2026 · National Tamil LK

வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்றுத் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் மீது நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக, வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Stories

Explore More ›