எரிபொருள் சிக்கலை தீர்க்க சிறப்பு அதிகாரிகள் குழு அமைப்பு

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சுகளின் எரிபொருள் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவசியமான தலையீடுகளை மேற்கொள்வதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக குழு தீர்மானித்துள்ளது.
ஒவ்வொரு அமைச்சின் கீழும் உள்ள நிறுவனங்களில் எழும் எரிபொருள் சிக்கல்களைக் கண்டறிந்து, கூட்டுத்தாபனத்துடன் ஒருங்கிணைந்து தீர்வுகளை வழங்குவதில் இந்த அதிகாரிகள் தலையிடுவது அவர்களின் பொறுப்பு என இதன்போது கலந்துரையாடப்பட்டது.
Follow & Share




