அதிகரிக்கும் மதுபானங்களின் விலை!

எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் மதுபானங்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது.
இதுவரை மதுபானத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு விதிக்கப்பட்ட வரி முறை மாற்றப்பட்டு, இனி மதுபானத்தில் உள்ள அல்கஹோலின் அளவை அடிப்படையாகக் கொண்டு வரி விதிக்கப்படவுள்ளது.
இதன்படி அதிக அல்கஹோல் கொண்ட மதுபானங்களின் விலை கணிசமாக உயரும்.வீரியம் குறைந்த மதுபானங்களின் விலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது அல்லது குறைய வாய்ப்புள்ளது.
Follow & Share




