சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

இம்மாதம் முதலாம் திகதி முதல் கடந்த 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 115,616 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனுடன் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு 22 இலட்சத்து 19 ஆயிரத்து 209 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
Follow & Share




