LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

மின்சாரம் தாக்கி சிறுவன் உட்பட இருவர் பலி

January 11, 2026 · Claude

குச்சவெளி – ரஸ்நாயக்கபுர பகுதியில்  மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து நேற்று காலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை பகுதியில்  குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த  மின்சார கம்பியில் சிக்கிய தனது ஆட்டை காப்பாற்ற முயன்றபோது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலகொலவேவா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இறந்தவர் ரஸ்நாயக்கபுர பகுதியில் வசிக்கும் 75 வயதுடைய நபர்.

காட்டு விலங்குகளிடமிருந்து  பயிர்களைப் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது

சம்பவம் குறித்து ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

Explore More ›