வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் நாடாளுமன்றத்தில் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) உரை நிகழ்த்த ஆரம்பித்துள்ளார். நாடாளுமன்றம் சபாநாயகர் ஜகத் விகரமரத்ன தலைமையில் இன்று கூடியது.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
Follow & Share




