LATEST
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு? 22வது திருத்தம் விரைவில்! ரஷ்யாவில் வெடிப்பு சம்பவம் – விசாரணை தீவிரம்! புலமைப்பரிசில் வினாத்தாள் விளம்பரங்களுக்கு முழுத் தடை! ஈரான் மீது தாக்குதல் ரத்து? டிரம்ப் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மஹர சிறைச்சாலை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன! சபரகமுவ, கண்டி, நுவரெலியா மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்… அரசின் புதிய இலக்கு! ரயில்வே தொழிற்சங்கம் வேலைநிறுத்த எச்சரிக்கை! நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு? 22வது திருத்தம் விரைவில்! ரஷ்யாவில் வெடிப்பு சம்பவம் – விசாரணை தீவிரம்! புலமைப்பரிசில் வினாத்தாள் விளம்பரங்களுக்கு முழுத் தடை! ஈரான் மீது தாக்குதல் ரத்து? டிரம்ப் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மஹர சிறைச்சாலை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன! சபரகமுவ, கண்டி, நுவரெலியா மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்… அரசின் புதிய இலக்கு! ரயில்வே தொழிற்சங்கம் வேலைநிறுத்த எச்சரிக்கை!
உள்ளூர்

சபரகமுவ, கண்டி, நுவரெலியா மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

August 2, 2026 · National Tamil LK

நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (02) சபரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2:00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›