LATEST
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு? 22வது திருத்தம் விரைவில்! ரஷ்யாவில் வெடிப்பு சம்பவம் – விசாரணை தீவிரம்! புலமைப்பரிசில் வினாத்தாள் விளம்பரங்களுக்கு முழுத் தடை! ஈரான் மீது தாக்குதல் ரத்து? டிரம்ப் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மஹர சிறைச்சாலை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன! சபரகமுவ, கண்டி, நுவரெலியா மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்… அரசின் புதிய இலக்கு! ரயில்வே தொழிற்சங்கம் வேலைநிறுத்த எச்சரிக்கை! நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு? 22வது திருத்தம் விரைவில்! ரஷ்யாவில் வெடிப்பு சம்பவம் – விசாரணை தீவிரம்! புலமைப்பரிசில் வினாத்தாள் விளம்பரங்களுக்கு முழுத் தடை! ஈரான் மீது தாக்குதல் ரத்து? டிரம்ப் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மஹர சிறைச்சாலை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன! சபரகமுவ, கண்டி, நுவரெலியா மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்… அரசின் புதிய இலக்கு! ரயில்வே தொழிற்சங்கம் வேலைநிறுத்த எச்சரிக்கை!
உள்ளூர்

மஹர சிறைச்சாலை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன!

August 2, 2026 · National Tamil LK

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் தீயணைப்பு வாகனங்கள் மஹர சிறைச்சாலை வளாகத்தில் இருந்து வௌியேறியுள்ளன. 

எனினும் இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் அங்கு தொடர்ந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

Explore More ›