LATEST
ஹிருணிகா வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! எசல பெரஹரவுக்காக கண்டியில் விசேட பாதுகாப்புத் திட்டம்! நெல் கொள்வனவில் அம்பாறை, மட்டக்களப்பு முன்னிலை! தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு! பாதுகாப்பை உடைத்து பல கோடி ஓவியங்கள் கொள்ளை! முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு! கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் துயரச் சம்பவம்! வானிலையில் மாற்றம் – மழை மற்றும் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை! ஹிருணிகா வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! எசல பெரஹரவுக்காக கண்டியில் விசேட பாதுகாப்புத் திட்டம்! நெல் கொள்வனவில் அம்பாறை, மட்டக்களப்பு முன்னிலை! தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு! பாதுகாப்பை உடைத்து பல கோடி ஓவியங்கள் கொள்ளை! முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு! கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் துயரச் சம்பவம்! வானிலையில் மாற்றம் – மழை மற்றும் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை!
உள்ளூர்

தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு!

August 17, 2026 · National Tamil LK

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.  

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 350,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.  

அதேநேரம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 382,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.  

இன்று உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,398 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. 

Related Stories

Explore More ›