LATEST
எசல பெரஹரவுக்காக கண்டியில் விசேட பாதுகாப்புத் திட்டம்! நெல் கொள்வனவில் அம்பாறை, மட்டக்களப்பு முன்னிலை! தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு! பாதுகாப்பை உடைத்து பல கோடி ஓவியங்கள் கொள்ளை! முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு! கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் துயரச் சம்பவம்! வானிலையில் மாற்றம் – மழை மற்றும் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை! உப தவிசாளர் உட்பட ஐவர் பொலிஸாரிடம் சிக்கினர்! எசல பெரஹரவுக்காக கண்டியில் விசேட பாதுகாப்புத் திட்டம்! நெல் கொள்வனவில் அம்பாறை, மட்டக்களப்பு முன்னிலை! தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு! பாதுகாப்பை உடைத்து பல கோடி ஓவியங்கள் கொள்ளை! முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு! கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் துயரச் சம்பவம்! வானிலையில் மாற்றம் – மழை மற்றும் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை! உப தவிசாளர் உட்பட ஐவர் பொலிஸாரிடம் சிக்கினர்!
உள்ளூர்

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் துயரச் சம்பவம்!

August 17, 2026 · National Tamil LK

கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். 

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கீழே விழுந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

Explore More ›