LATEST
முச்சக்கர சாரதிகளுக்கு வயது கட்டுப்பாடு கொண்டுவர திட்டம்! 22ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றக்கூடாது! புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு! ரூமேஷ் தரவரிசை விவகாரம் – அமைச்சருக்கு கடும் விமர்சனம்! கண்டி எசல பெரஹேராவின் முதல் ரந்தோலி பெரஹேரா இன்று! நாட்டின் பல பகுதிகளில் மழையான வானிலை! சுகீஸ்வர பண்டாரவுக்கு சிறைச்சாலையில் சிகிச்சை! பண்டத்தரிப்பு ஆலய திருவிழாவில் பரபரப்பு! முச்சக்கர சாரதிகளுக்கு வயது கட்டுப்பாடு கொண்டுவர திட்டம்! 22ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றக்கூடாது! புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு! ரூமேஷ் தரவரிசை விவகாரம் – அமைச்சருக்கு கடும் விமர்சனம்! கண்டி எசல பெரஹேராவின் முதல் ரந்தோலி பெரஹேரா இன்று! நாட்டின் பல பகுதிகளில் மழையான வானிலை! சுகீஸ்வர பண்டாரவுக்கு சிறைச்சாலையில் சிகிச்சை! பண்டத்தரிப்பு ஆலய திருவிழாவில் பரபரப்பு!
உள்ளூர்

நாட்டின் பல பகுதிகளில் மழையான வானிலை!

August 23, 2026 · National Tamil LK

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›