LATEST
ஈரான் விவகாரத்தில் பெரிய முடிவு எடுக்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு! வேலைநிறுத்தத்திலும் ரயில்களை இயக்க திணைக்களம் நடவடிக்கை! 30 பந்துகளில் சதம் விளாசி புதிய T20 சாதனை படைத்த அபிஷேக் சர்மா! எயார்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை சாத்தியம்! ICC ஒகஸ்ட் மாத சிறந்த வீரராக இலங்கையின் சொனால் தினுஷ தெரிவு! தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பேருந்து அனுமதிப்பத்திர விவகாரத்தில் ரேணுக பெரேரா கைது! யோஷித–கரன்னாகொடவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! ஈரான் விவகாரத்தில் பெரிய முடிவு எடுக்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு! வேலைநிறுத்தத்திலும் ரயில்களை இயக்க திணைக்களம் நடவடிக்கை! 30 பந்துகளில் சதம் விளாசி புதிய T20 சாதனை படைத்த அபிஷேக் சர்மா! எயார்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை சாத்தியம்! ICC ஒகஸ்ட் மாத சிறந்த வீரராக இலங்கையின் சொனால் தினுஷ தெரிவு! தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பேருந்து அனுமதிப்பத்திர விவகாரத்தில் ரேணுக பெரேரா கைது! யோஷித–கரன்னாகொடவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
உள்ளூர்

வேலைநிறுத்தத்திலும் ரயில்களை இயக்க திணைக்களம் நடவடிக்கை!

September 18, 2026 · National Tamil LK

புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். 

அதற்கமைய, இன்று நள்ளிரவு 12 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பு அமுலில் இருக்கும் என அவர் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும், ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைமுறையில் உள்ள போதிலும், இன்றும் வழமை போல் ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் அஸங்க சமரசிங்க தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting commen

Related Stories

Explore More ›