LATEST
மட்டக்களப்பு காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு! கோழிகளில் தொற்று இல்லை! பறவைக் காய்ச்சல் குறித்து அதிகாரிகள் அறிவிப்பு! குழந்தைகள் பாதுகாப்பு இல்லை என்றால் சமூக ஊடகங்களுக்கு 18 வயது தடை? சிங்கப்பூர் எச்சரிக்கை டெங்கு நெருக்கடி மோசமடைகிறது! 175 பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை. ஃபாக்லாண்ட்ஸ் எங்களுடையது!” – அர்ஜென்டினா வீரர்களின் பதாகையால் FIFA விசாரணை துப்பாக்கிக் காயத்துடன் அனுமதி… முன்னாள் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தார் பல மாகாணங்களில் இன்று மழை! பல மாவட்டங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை தனியார் மருத்துவமனைகளில் காலாவதியான மருத்துவப் பொருட்கள் மீட்பு! மட்டக்களப்பு காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு! கோழிகளில் தொற்று இல்லை! பறவைக் காய்ச்சல் குறித்து அதிகாரிகள் அறிவிப்பு! குழந்தைகள் பாதுகாப்பு இல்லை என்றால் சமூக ஊடகங்களுக்கு 18 வயது தடை? சிங்கப்பூர் எச்சரிக்கை டெங்கு நெருக்கடி மோசமடைகிறது! 175 பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை. ஃபாக்லாண்ட்ஸ் எங்களுடையது!” – அர்ஜென்டினா வீரர்களின் பதாகையால் FIFA விசாரணை துப்பாக்கிக் காயத்துடன் அனுமதி… முன்னாள் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தார் பல மாகாணங்களில் இன்று மழை! பல மாவட்டங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை தனியார் மருத்துவமனைகளில் காலாவதியான மருத்துவப் பொருட்கள் மீட்பு!
உள்ளூர்

துப்பாக்கிக் காயத்துடன் அனுமதி… முன்னாள் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தார்

July 17, 2026 · National Tamil LK

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் 
 

துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார். 

அதன்பின்னர் ஒரு வருடமும் 7 மாதங்களும் குறித்த பதவியை வகித்து வந்ததுடன் பின்னர் 35 வது பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். 

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் அவர் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Stories

Explore More ›