LATEST
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு வாகன வழக்கு ஒக்டோபர் 28க்கு ஒத்திவைப்பு! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த இணக்கம்; விசா விலக்கை விரைவுபடுத்த கவனம்! மக்காவை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஹவுதி ட்ரோன் இடைமறித்து அழிப்பு! இலங்கையை வீழ்த்தி T20 தொடரில் 1-0 முன்னிலை பெற்ற இங்கிலாந்து! ஜப்பானில் புதிய சாதனை: 100 வயதை கடந்தோர் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியது செப்டம்பர் 24 FCID ஆஜர் – இன்று சிங்கப்பூர் பயணம்! வானிலை மாற்றம் – மழை தாக்கம் குறைந்தாலும் எச்சரிக்கை தொடர்கிறது! 2027 நிதி ஒதுக்கீட்டு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில்! ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு வாகன வழக்கு ஒக்டோபர் 28க்கு ஒத்திவைப்பு! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த இணக்கம்; விசா விலக்கை விரைவுபடுத்த கவனம்! மக்காவை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஹவுதி ட்ரோன் இடைமறித்து அழிப்பு! இலங்கையை வீழ்த்தி T20 தொடரில் 1-0 முன்னிலை பெற்ற இங்கிலாந்து! ஜப்பானில் புதிய சாதனை: 100 வயதை கடந்தோர் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியது செப்டம்பர் 24 FCID ஆஜர் – இன்று சிங்கப்பூர் பயணம்! வானிலை மாற்றம் – மழை தாக்கம் குறைந்தாலும் எச்சரிக்கை தொடர்கிறது! 2027 நிதி ஒதுக்கீட்டு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில்!
உள்ளூர்

அபிவிருத்தி உரிமையை உலகம் சமமாக ஏற்க வேண்டும் – ஐ.நாவில் இலங்கை அழைப்பு!

September 15, 2026 · National Tamil LK

அபிவிருத்தி என்பது ஒருபோதும் தொண்டாகப் பார்க்கப்படக் கூடாது, மாறாக அது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரிய அடிப்படை மனித உரிமையாகும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க சர்வதேச சமூகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் உரை நிகழ்த்தியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நான்கு தசாப்தங்களுக்கு முன்பே அபிவிருத்தி என்பது, ஒவ்வொருவரும் அனுபவிக்க உரிமையுள்ள பிரிக்க முடியாத உரிமை என்பதைப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளதாக சுமித் தசநாயக்க சுட்டிக்காட்டினார்.

எனவே, அபிவிருத்திக்கான உரிமையையும் ஏனைய மனித உரிமைகளைப் போலவே சமமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியுள்ள அவர், முன்மொழியப்பட்டுள்ள ‘அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு’ இலங்கையின் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Related Stories

Explore More ›