LATEST
நாட்டில் மீண்டும் தீவிரமடையும் டெங்கு அபாயம்! கப்பல்களுக்கு சேவைக் கட்டணம் – ஈரான் புதிய சட்ட முன்மொழிவு! இலங்கையில் ஏன் இந்த சந்திர கிரகணத்தை காண முடியாது? அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் வலுப்பெற்றது! இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் அதிக போட்டிகள் வேண்டும்! இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! முச்சக்கர சாரதிகளுக்கு வயது கட்டுப்பாடு கொண்டுவர திட்டம்! 22ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றக்கூடாது! நாட்டில் மீண்டும் தீவிரமடையும் டெங்கு அபாயம்! கப்பல்களுக்கு சேவைக் கட்டணம் – ஈரான் புதிய சட்ட முன்மொழிவு! இலங்கையில் ஏன் இந்த சந்திர கிரகணத்தை காண முடியாது? அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் வலுப்பெற்றது! இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் அதிக போட்டிகள் வேண்டும்! இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்! முச்சக்கர சாரதிகளுக்கு வயது கட்டுப்பாடு கொண்டுவர திட்டம்! 22ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றக்கூடாது!
உள்ளூர்

இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

August 24, 2026 · National Tamil LK

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories

Explore More ›