LATEST
அம்பிட்டிய தேரருக்கு நீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கை! 24 இலட்சத்தில் இருந்து 12 இலட்சமாக குறைந்த பயனாளிகள்! மின் உற்பத்தியில் பெரிய மாற்றத்துக்கு அரசு தயாராகிறது! பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை! அதிக சூடான தேநீர், கோப்பி – புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம்! அல்-ஹிலால், அல்-அஹ்லி, அல்-நஸர் – ஆசிய கிண்ணத்திற்கு கடும் போட்டி! போர் அச்சம் அதிகரிப்பு – எண்ணெய் விலை சடுதியாக உயர்வு! பல மாவட்டங்களில் இடைக்கிடையே மழை – சில கடற்பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வரை காற்று அதிகரிக்கும் அபாயம்! அம்பிட்டிய தேரருக்கு நீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கை! 24 இலட்சத்தில் இருந்து 12 இலட்சமாக குறைந்த பயனாளிகள்! மின் உற்பத்தியில் பெரிய மாற்றத்துக்கு அரசு தயாராகிறது! பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை! அதிக சூடான தேநீர், கோப்பி – புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம்! அல்-ஹிலால், அல்-அஹ்லி, அல்-நஸர் – ஆசிய கிண்ணத்திற்கு கடும் போட்டி! போர் அச்சம் அதிகரிப்பு – எண்ணெய் விலை சடுதியாக உயர்வு! பல மாவட்டங்களில் இடைக்கிடையே மழை – சில கடற்பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வரை காற்று அதிகரிக்கும் அபாயம்!
ஆரோக்கியம்

அதிக சூடான தேநீர், கோப்பி – புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம்!

September 11, 2026 · National Tamil LK

அதிக சூடான தேநீர் மற்றும் கோப்பி உள்ளிட்ட பானங்களை தொடர்ந்து அருந்துவதால், உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வொன்று எச்சரித்துள்ளது.

சுமார் 65 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலையில் உள்ள பானங்கள், உணவுக்குழாயின் உட்புற செல்களின் அடுக்கை சேதப்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, கொதிக்கும் சூட்டில் தேநீர், கோப்பி உள்ளிட்ட பானங்களை அருந்துவதைத் தவிர்த்து, அவை சற்று ஆறிய பின்னர் அருந்துவது பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மிகவும் சூடான பானங்களை தொடர்ந்து அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், அவற்றின் வெப்பநிலையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

Explore More ›