வட்ஸ் அப் குறித்து டெலிகிராம் ஸ்தாபகர் பாவெல் துரோவ் அண்மையில் தெரிவித்துள்ள கருத்து உலகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வட்ஸ் அப் திட்டமிட்டே மக்களை கடந்த 13 ஆண்டுகளாக உலவுபார்த்த வருகிறது. டெலிகிராமை மக்கள் பயன்படுத்துமாறு நான் வற்புறுத்தவில்லை . நீங்கள் விரும்பும் எந்த மெசேஜிங் செயலியையும் பயன்படுத்துங்கள். ஆனால் வட்ஸ் அப்பில் இருந்து விலகி இருங்கள் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போட்டியை சமாளிக்கும் வகையில் டெலிகராமுக்கு போட்டியாக வட்ஸ் அப் புதிய அம்சங்களை செய்து வருகிறது.