ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.
சதொச (Sathosa) நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றையும் மற்றும் சில வாகனங்களையும் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Follow & Share




