LATEST
யோஷித–கரன்னாகொடவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! நீதிபதிகளின் சம்பளத்தில் APIT வரி அறவிடுவது சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு! சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடு! ஆசிய விளையாட்டுக்கு 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு! நற்சான்றிதழ் விண்ணப்ப பிரச்சினைகளுக்கு காவல்துறை தலைமையகத்தின் புதிய உதவி எண்கள்! 48 மணிநேர பணிப்புறக்கணிப்பிலும் அலுவலக தொடருந்துகள் வழமைபோல் சேவையில்! மட்டக்குளி கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு! மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் – முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்! யோஷித–கரன்னாகொடவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு! நீதிபதிகளின் சம்பளத்தில் APIT வரி அறவிடுவது சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு! சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடு! ஆசிய விளையாட்டுக்கு 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு! நற்சான்றிதழ் விண்ணப்ப பிரச்சினைகளுக்கு காவல்துறை தலைமையகத்தின் புதிய உதவி எண்கள்! 48 மணிநேர பணிப்புறக்கணிப்பிலும் அலுவலக தொடருந்துகள் வழமைபோல் சேவையில்! மட்டக்குளி கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு! மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் – முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!
உள்ளூர்

மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் – முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

September 17, 2026 · National Tamil LK

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

Explore More ›