LATEST
இலங்கைக்கான மூன்று நாள் விஜயம் வெற்றிகரமாக நிறைவு! ஆப்பிள் பென்சில் ஆதரவுடன் மடிக்கக்கூடிய ஐபோன்! சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி நடவடிக்கை! டெங்கு பரவல் தீவிரம் – மக்களுக்கு எச்சரிக்கை மூன்று அதிவேக நெடுஞ்சாலைகள் – அரசின் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமா? தங்கத் துப்பாக்கி வழக்கில் துமிந்தவுக்கு குற்றப்பத்திரிகை! பேருந்து விபத்து தொடர்பில் காவல்துறை விசாரணை தீவிரம்! உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட பல்கலைக்கழக தெரிவு முடிவு! இலங்கைக்கான மூன்று நாள் விஜயம் வெற்றிகரமாக நிறைவு! ஆப்பிள் பென்சில் ஆதரவுடன் மடிக்கக்கூடிய ஐபோன்! சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி நடவடிக்கை! டெங்கு பரவல் தீவிரம் – மக்களுக்கு எச்சரிக்கை மூன்று அதிவேக நெடுஞ்சாலைகள் – அரசின் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமா? தங்கத் துப்பாக்கி வழக்கில் துமிந்தவுக்கு குற்றப்பத்திரிகை! பேருந்து விபத்து தொடர்பில் காவல்துறை விசாரணை தீவிரம்! உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட பல்கலைக்கழக தெரிவு முடிவு!
உள்ளூர்

நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிப்பு; பலத்த காற்று மற்றும் மின்னலுக்கு அவதானம்!

September 10, 2026 · National Tamil LK

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அந்த திணைக்களம் இன்று (10) அதிகாலை வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்,முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

Related Stories

Explore More ›