LATEST
இலங்கைக்கான மூன்று நாள் விஜயம் வெற்றிகரமாக நிறைவு! ஆப்பிள் பென்சில் ஆதரவுடன் மடிக்கக்கூடிய ஐபோன்! சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி நடவடிக்கை! டெங்கு பரவல் தீவிரம் – மக்களுக்கு எச்சரிக்கை மூன்று அதிவேக நெடுஞ்சாலைகள் – அரசின் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமா? தங்கத் துப்பாக்கி வழக்கில் துமிந்தவுக்கு குற்றப்பத்திரிகை! பேருந்து விபத்து தொடர்பில் காவல்துறை விசாரணை தீவிரம்! உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட பல்கலைக்கழக தெரிவு முடிவு! இலங்கைக்கான மூன்று நாள் விஜயம் வெற்றிகரமாக நிறைவு! ஆப்பிள் பென்சில் ஆதரவுடன் மடிக்கக்கூடிய ஐபோன்! சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி நடவடிக்கை! டெங்கு பரவல் தீவிரம் – மக்களுக்கு எச்சரிக்கை மூன்று அதிவேக நெடுஞ்சாலைகள் – அரசின் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமா? தங்கத் துப்பாக்கி வழக்கில் துமிந்தவுக்கு குற்றப்பத்திரிகை! பேருந்து விபத்து தொடர்பில் காவல்துறை விசாரணை தீவிரம்! உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட பல்கலைக்கழக தெரிவு முடிவு!
உள்ளூர்

இலங்கைக்கான மூன்று நாள் விஜயம் வெற்றிகரமாக நிறைவு!

September 10, 2026 · National Tamil LK

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைகான தனது மூன்று நாள் உத்தியோகபூர் விஜயத்தை நிறைவு செய்துவிட்டு நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். 

அவர் இன்று (10) பிற்பகல் 1.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) விசேட விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

தனது இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

Related Stories

Explore More ›