LATEST
கற்பிட்டியில் படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு! பதுளை வீதி அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடு! CIDயிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ! சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்! விசாரணைக்காக CIDயில் ஆஜரான யோஷித! உலக யானைகள் தினத்தில் பாதுகாப்புக்கான அழைப்பு! இன்று விண்ணில் நிகழும் வானியல் அதிசயம்! மழை மற்றும் பலத்த காற்று மக்கள் அவதானம்! கற்பிட்டியில் படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு! பதுளை வீதி அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடு! CIDயிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ! சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்! விசாரணைக்காக CIDயில் ஆஜரான யோஷித! உலக யானைகள் தினத்தில் பாதுகாப்புக்கான அழைப்பு! இன்று விண்ணில் நிகழும் வானியல் அதிசயம்! மழை மற்றும் பலத்த காற்று மக்கள் அவதானம்!
உள்ளூர்

விசாரணைக்காக CIDயில் ஆஜரான யோஷித!

August 12, 2026 · National Tamil LK

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இன்று காலை (12) குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (CID) வருகை தந்தார். 

தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) ஆஜராகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

Explore More ›