LATEST
ஜூலை 13 முதல் ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’! கிராண்ட்பாஸ் பகுதியில் கனரக லொறி விபத்து! மண்ணெண்ணெயில் ஓடிய 4 பேருந்துகள் சிக்கின! 16 வயதிற்குட்பட்டோருக்கான புதிய நடவடிக்கை! டிட்வா’ சூறாவளி பாதிப்பு: விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு! நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு! கருப்புப் பட்டியுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 7 உயிர்களை பறித்த சிறைச்சாலை மோதல்! ஜூலை 13 முதல் ‘நீர் விநியோக துண்டிப்பு வாரம்’! கிராண்ட்பாஸ் பகுதியில் கனரக லொறி விபத்து! மண்ணெண்ணெயில் ஓடிய 4 பேருந்துகள் சிக்கின! 16 வயதிற்குட்பட்டோருக்கான புதிய நடவடிக்கை! டிட்வா’ சூறாவளி பாதிப்பு: விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு! நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு! கருப்புப் பட்டியுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 7 உயிர்களை பறித்த சிறைச்சாலை மோதல்!
உள்ளூர்

கருப்புப் பட்டியுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள்

July 8, 2026 · National Tamil LK

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் மரணத்திற்கு நீதி கோரி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (08) பாராளுமன்றத்தில் கருப்புப் பட்டி அணிந்து அமைதியான எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதையடுத்து, கருப்புப் பட்டி அணிந்திருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

Explore More ›