திருகோணமலை சென்ற லொஸ்லியாவை காணவில்லை? புலம்பும் ரசிகர்கள்

திருகோணமலை சென்ற லொஸ்லியாவை காணவில்லையென அவரின் ரசிகர்கள் புலம்புவருகின்றனர்.

கடந்த மாதம் லொஸ்லியாவின் தந்தையான மரியநேசன் மாரடைப்பால் கனடாவில் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதிச் சடங்கிற்காக உடல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது,

லொஸ்லியாவும் தந்தையின் இறுதிச்சங்கிற்காக திருகோணமலைக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் மரியநேசனின் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்து விட்ட நிலையில் லொஸ்லியா பற்றிய எந்த தகவலும் இல்லையென ரசிகர்கள் முகநூலில் புலம்புகின்றனர்.

அத்துடன் இறுதியாக ஏதோ கடற்கரைக்கு சென்றதாகவும் தற்போது என்ன செய்கிறார் எனவும் லொஸ்லியா ரசகர்கள் புலம்பி வருகின்றனர்.