பாராளுமன்ற விவாதத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 10 ஆம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

 

ஏபர்ல 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் 10ஆம் திகதி பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.