LATEST
மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் சாத்தியம் – அமைச்சர் அனுர கருணாதிலக்க விமான விசாரணையில் நாமல் ராஜபக்ஷ மீது புதிய நடவடிக்கை! NPP-க்கு ஆட்சி கிடைத்தாலும் முழு அரச அதிகாரம் இன்னும் இல்லை என பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இன்ஜின், பவர் செட் பற்றாக்குறையால் ரயில் சேவைகள் பாதிப்பு – 27 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை! 2020 தோல்வியை மறந்து நியூயார்க்கில் மகுடம் சூடிய ஸ்வரேவ்! மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் சாத்தியம் – அமைச்சர் அனுர கருணாதிலக்க விமான விசாரணையில் நாமல் ராஜபக்ஷ மீது புதிய நடவடிக்கை! NPP-க்கு ஆட்சி கிடைத்தாலும் முழு அரச அதிகாரம் இன்னும் இல்லை என பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இன்ஜின், பவர் செட் பற்றாக்குறையால் ரயில் சேவைகள் பாதிப்பு – 27 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை! 2020 தோல்வியை மறந்து நியூயார்க்கில் மகுடம் சூடிய ஸ்வரேவ்! மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு!
உள்ளூர்

விமான விசாரணையில் நாமல் ராஜபக்ஷ மீது புதிய நடவடிக்கை!

September 14, 2026 · National Tamil LK

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவம் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை சந்தேக நபராகப் பெயரிடுமாறு குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

விமானக் கொள்முதல் பரிவர்த்தனையில் நடந்ததாகக் கூறப்படும் இலஞ்சச் சம்பவம் குறித்த விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2006-ஆம் ஆண்டின் 05-ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 3-ஆம் பிரிவின் கீழ் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›