யோஷித ராஜபக்ஷவின் மனு தள்ளுபடி!

தனக்கு எதிரான நிதித்தூய்தாக்கல் வழக்கின் குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுமாறு கோரி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
Follow & Share

தனக்கு எதிரான நிதித்தூய்தாக்கல் வழக்கின் குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுமாறு கோரி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.