Home பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்படாமல் இருக்கும் மக்களின் காணிகளை விரைவாக கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – விஜேதாச உறுதி

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் விடுவிக்காமல் உள்ள காணிகளை உரியவர்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என நீதி...

தமிழர் பகுதியில் உள்ள 700 ஏக்கர் காணியை சீனாவிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை! சிறிதரன் குற்றச்சாட்டு

இரணைமடு குளத்திற்கு தெற்குப்புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதியில் 200 ஏக்கர் காணியும் சீனாவிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக‘‘ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற...

தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரங்கள் பிக்குகளின் கைகளிலா

தொல்பொருள் திணைக்களம் தங்கள் அதிகாரங்களை பௌத்த பிக்குகளுக்கு கொடுத்துள்ளதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் திருகோணமலை, புல்மோட்டை...

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளின் கூட்டத்தினை ஏற்பாடு செய்வதற்கு ஜப்பானின் நிதியமைச்சர் முயற்சி

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்காக கடன்வழங்கிய நாடுகளின் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. ஜப்பான் இந்தியா பிரான்ஸ் உட்பட இலங்கைக்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகள் தங்கள் திட்டத்தினை வியாழக்கிழமை அறிவிக்கவுள்ளன. இலங்கைக்கு அதிககடன்வழங்கிய...

இலங்கை மத்திய வங்கியிலிருந்து பெருந்தொகை பணம் திருட்டு-திருட்டலோடு சம்பந்தப்பட்ட பொலிஸார் விசாரணை

இலங்கை மத்திய வங்கியில் இருந்து நேற்று(11.04.2023) காணாமல்போனதாக கூறப்படும் 50 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் கொழும்பு – கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கமைய கொழும்பு – கோட்டை பொலிஸார் இன்று(12.04.2023)...

இலங்கை குறித்த தனது அர்ப்பணிப்புகளை சீனா நிறைவேற்றவேண்டும் – அமெரிக்கா வேண்டுகோள்

இலங்கை குறித்த தனது அர்ப்பணிப்புகளை சீனா நிறைவேற்றவேண்டும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் யனெட் ஜெலென் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகில் அதிக கடன்வழங்கிய நாடான சீனா இலங்கைக்கு விசேட நம்பகதன்மை மிக்க நிதி உத்தரவாதங்களை...

இந்தியா செல்லும் ரணில் கொடுக்கப்போவது என்ன..! பெறப்போவது என்ன..!

எதிரியைச் சுற்றி வளைத்துத் தான் விரும்பியதை எதிரியைக் கொண்டு செய்யவைத்து தனக்குச் சேவகம் செய்விப்பதுதான் சிறந்த ராஜதந்திரமாகும். அத்தகைய ராஜதந்திரச் செயற்பாட்டில் சிங்கள ராஜதந்திரிகள் கைதேர்ந்தவர்கள். தென்னாசிய நாடுகளின் ராஜதந்திர கட்டமைப்பில் இலங்கைத்தீவின் சிங்கள...

சீனாவின் ராடர் தளத்திற்கு அரசாங்கம்அனுமதியளித்துள்ளதா? அலிசப்ரி தெரிவித்துள்ளது என்ன?

இலங்கையில் சீனாவின் ராடர் தளத்திற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியான தகவல்களை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார். இலங்கையில் சீனா ராடார் தளத்தினை அமைப்பதற்கான அனுமதியை அரசாங்கம்வழங்கியுள்ளது என வெளியாகியுள்ள தகவல்களிற்கு...

ஊடக அடக்குமுறைகளை முன்னெடுக்கவே ஒளிபரப்பு அதிகார சட்டம் – சஜித் கண்டனம்

ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை முன்னெடுப்பதற்காக ஒளிபரப்பு அதிகார சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுதந்திரமான ஊடகம் அற்ற நாட்டில் சர்வாதிகார ஆட்சி தலைதூக்கும். அதற்கு ஒருபோதும் இடமளித்துவிடக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர்...

இலங்கையில் நெருக்கடியை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் – சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர்

இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக ஒன்றுபட்டு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்த நெருக்கடியான தருணத்தில் சர்வதேச நாணயநிதியம் ஆதரவளிக்கவேண்டும் எனவும்...