Home உலக செய்திகள்

உலக செய்திகள்

உலக செய்திகள்

அவுஸ்திரேலிய தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி : புதிய பிரதமராகிறார் அந்தனி அல்பானீஸ்

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித்தலைமையிலான கூட்டணி அதிக ஆசனங்களை வென்றுள்ளது. தற்போதைய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தோல்வியடைந்துள்ளது. அவுஸ்திரேலிய பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. 151...

இரண்டு வருடங்களின் பின்னர் இயல்புக்குத் திரும்புகிறது கனடா!

கனடா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் குறைந்துவரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சுமார் 2 வருடங்களின் பின்னர் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. கடந்த 7 நாட்களில் கனடாவில் தினசரி...

இந்தோனேசியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் : ஒருவர் பலி, பலர் காயம்

இந்தோனேசியாவின் மக்காசர் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். உலகளாவிய கிறிஸ்தவர்கள் இன்றையதினம் குருத்தோலை ஞாயிறு தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தோனேசியாவின்  சுலவேசி தீவில் உள்ள மக்காசர்...

உலகளவில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் வன்முறைகளுக்கு ஆளாவதாக-WHO அறிவிப்பு

உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய அறிக்கையின்படி, உலகளாவிய ரீதியில் மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.   வன்முறையைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகளை மேம்படுத்தவும்,...

உலகின் செல்வாக்கான பெண்ணுக்கு கனடாவில் நடந்த கொடூரம்

பாகிஸ்தான் இராணுவத்தின் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த பெண் ஆர்வலரான கரீமா கனடாவில் மர்மமாக உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில், கடந்த 15 ஆண்டுகளாக நீடிக்கும் இராணுவ ஊடுருவலை எதிர்க்கும் பலூச்...

பிரித்தானியாவின் கொரோனா நிலவரம்! ஒரே நாளில் 1,564 பேர் பலி

உறுதிசெய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 28 நாட்களுக்குள் பிரித்தானியாவில் மேலும் 1,564 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவான அதிகளவான உயிரிழப்பு இதுவாகும். இதனையடுத்து கொரோனா தொற்றினால் பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84,767...

எங்களை கொல்ல வந்த ரஷ்யர்களுக்கு நேர்ந்த கதி – உக்ரைன் ஜனாதிபதி ஆற்றிய உரை

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்ய வீரர்கள் 60 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், போரின் சேத விளைவுகளை ரஷ்யா இன்னும் தவிர்க்க முடியும் எனவும்...

பல பில்லியன் டொலர் பெறுமதியான போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரான்ஸ் – எமிரேட்ஸ்

பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த 80 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ளன. இந்த தகவலை பாரிஸில் அமைந்துள்ள எலிசி அரண்மனை உறுதிபடுத்தியுள்ளது. இது...

தூத்துக்குடி நீர்மூழ்கி:தேடுகின்றது இந்திய உளவு அமைப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வந்ததாக சொல்லப்படும் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா நீர்மூழ்கி கப்பல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கப்பலின் வருகை இலங்கை கடற்படையை கவலைக்கு உள்ளாக்கி வைத்துள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா...

இந்திய இராணுவத்திற்கு 70000 ஏ கே -103 ரக துப்பாக்கிகள் கொள்வனவு!

விமானப்படையிடம் தற்போது உள்ள இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு மாற்றாக அவரசமாக இரஷ்யாவிடம் இருந்து 70000 ஏகே-103 ரக துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படைக்கு தற்போது ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான தாக்கும் துப்பாக்கிகள் தேவையாக...