இலங்கையிலிருந்து கிறிஸ்தவ மதபோதகர் ஜெரோம் தப்பியோட்டம்
மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இன்றைய தினம் (16.05.2023) காலை அவர் நாட்டில் இருந்து...
வறுமையிலுள்ள மக்களுக்கு ஜூன் மாதம் நலன்புரி கொடுப்பனவு – சாகல ரத்நாயக்க
வறுமையிலுள்ள மக்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.
அதற்கமைய இவ்வாறான தரப்பினருக்கான நலன்புரி உதவித்தொகை செலுத்தும் முறைக்கான விதிமுறைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர்...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைகிறது !
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த சில மாதங்களில் மேலும் குறையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதத்துக் குள் பால் மாவின் விலை மேலும்...
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் குறித்த ஆரம்ப வரைபு பிரதமரிடம் கையளிப்பு
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான தேசிய குழுவின் அறிக்கையின் ஆரம்ப வரைபு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிவினால் செவ்வாய்கிழமை (11) கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆரம்ப வரைபில்...
மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானம்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
1934 ஆம் ஆண்டுக்குப்...
இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறைகளில் மாற்றம்! வெளியாகவுள்ள அறிவிப்பு
இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை காலத்தை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை
2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
முன்னதாக எதிர்வரும்...
கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை கையளிக்க கால அவகாசம்
கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நாளை புதன்கிழமை (12) நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள சகல சேவை பெறுனர்களையும் நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை கையளிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ்...
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக வீட்டு வசதி
நிரந்தர வீடு இல்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக வீட்டு உதவித் திட்டத்தின் சுமார் 50% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளதமு.
அதன்படி, 2021ல் 12,231 வீடுகள் கட்டும் பணி...
போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் – சுமந்திரன்
இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும்...
40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு வார கால தடை உத்தரவு நீக்கம்
கியூ.ஆர். குறியீட்டு விதிகளை மீறி எரிபொருள் விற்பனை செய்த 40 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு வார கால தடை உத்தரவு நீக்கப்பட்டு நாளை மறுதினம் (12) முதல் குறித்த...