வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
இன்று பிற்பகல் 4 மணி முதல் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இதனை...
இரு தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை மறுப்பு: வெளியான காரணம்
தமிழ் அரசியல்வாதிகளின் விடுதலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
13வது அரசியலமைப்பை முழுமையாக அமுல்செய்யப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அண்மையில் இடம்பெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் கூறியபோது, பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச மௌனமாக இருந்தமை...
வடக்கில் பரீட்சை மோசடிக்குத் துணை-ஆசிரியர்களுக்குக் கட்டாய ஓய்வு
வடக்கில் 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் மாணவன் விடை எழுத்துவதற்குப் பரீட்சை மண்டபத்துக்கு வெளியே இருந்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஆசிரியர்கள் இருவரையும் கட்டாய ஓய்வில் செல்வதற்குப் பணிக்கப்பட்டுள்ளது.
தாம்...
இந்தியாவின் பின்னணியில் சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி
எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் அண்மையில் யாழ். மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து இன்றைய...
மேலும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்தது சதொச
லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை விபரம்
மேலும் பல அத்தியாவசிய உணவுப்...
அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு
அரச நிறுவனங்களின் சாதாரண பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அதிகாரிகளுக்கு தனித்தனியாக இருவேறு சந்தர்ப்பங்களில் சம்பளம் வழங்க திறைசேரி முடிவு செய்துள்ளது.
நாட்டின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு திறைசேரி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக...
புதிய கூட்டணிக்குள் முரண்பாடு ? தனித்து போட்டியிடுவது தொடர்பில் சு.க. அவதானம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து கை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.
புதிய கூட்டணியில் வேட்புமனு தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுதந்திர...
குழு மோதலில் எஸ்.ரி.எப். அதிகாரி உட்பட இருவர் வெட்டிக் கொலை
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற இந்தக் குழு மோதலில் இருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று...
அடுத்த 3 நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு
நாளை (ஜனவரி-14) முதல் டிசம்பர் - 16 ஆம் திகதி திங்கட்கிழமை வரையான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த நாட்களில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு...
அரசாங்கத்தின் சூழ்ச்சி! ஏற்றுக்கொள்ளும் ரணில்
அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பயந்து அதனை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு...