Home கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்

அதனால்தான் 1948 ஆம் ஆண்டே வௌ்ளைக்காரன் விட்டுச்சென்றான்.145 பஸ்ஸில் ‘காக்கா’ சம்பாஷனை

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முன்பிருந்தே, அதாவது கொரோனா காலத்திலேயே சில வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. தற்போதும் மிகவும் குறைவு. இன்று (10) பெரும்பாலான வழித்தடங்களில் பஸ்கள் ஓடவே இல்லை. ஓரிரு பஸ்களில் சொற்ப பயணிகள்...

ஆயுதமௌனிப்பிற்குப் பின்னரான பதின்மூன்றாண்டுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு ஆண்டுகள் பதின்மூன்று. இந்தப் பதின்மூன்று ஆண்டுகளுக்குள் தமிழர் தரப்பும் சரி, இலங்கை என்கிற நாடும் சரி எதிர்கொண்ட சவால்கள் எவையென ஆராய்வது காலத்திற்குப் பொருத்தமானதாகும். தமிழர்கள் மீதான...

உக்ரெய்ன் போருக்கு பின்னரான ஈழத்தமிழர் புவிசார் அரசியல் – சீன, ரசிய நிலைப்பாட்டில் இந்தியா

  உக்ரெய்ன் போருக்கு பின்னரான ஈழத்தமிழர் புவிசார் அரசியல் - சீன, ரசிய நிலைப்பாட்டில் இந்தியா அமெரிக்காவின் பக்கம் மீண்டும் இலங்கை அரசு சாயும் நிலை தோன்றலாம். தமிழ்நாடும் புலம்பெயர் சமூகமும் மேலும் ஒன்றுபடுவது காலத்தின்...

ஒரு இலட்சம் ரூபாய் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர் உயிரை இழிவுபடுத்தும் ஈனச் செயல்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இழப்பீடுகள் தொடர்பாக அண்மையில் அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானமானது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உயிர்களை இழிவுபடுத்தும் ஈனச் செயலாக அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக நீதியமைச்சர் அலிசப்ரி அவர்கள் தனது...

13ஆம் திருத்தச் சட்டம் பற்றிய பிரச்சினையை எப்படிக் கையாள்வது?

13ஆம் திருத்தச் சட்டம் பற்றி கடந்த ஒரு மாதமாக தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழ் ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்ட வருகிறது. தமிழ் மக்கள் 13வது திருத்தச் சட்டத்தை ஏற்பதா என்ற கேள்வி ஒரு...

இலங்கையில் தொடரும் வன்கொடுமைகள்!பயிரை மேயும் வேலிகள்: சிறுமிகள் மீது நடக்கும் கொடூரங்கள்

நாம் வாழும் இந்த உலகம் நாகரீகம் என்ற பெயரில் பாரிய வளர்ச்சியை நாளுக்கு நாள் எதிர்கொண்டு வருகின்றன. அந்த வளர்ச்சிப் போக்கு எந்த அளவிற்கு நன்மையை பயக்கின்றதோ, அதைவிட அதிகமாக தீமையை விளைவித்துக்...

பிரித்தாளும் தந்திரமும் புவிசார் அரசியலும் திம்புக் கோரிக்கைகளைப் புறந்தள்ளி தமிழ்த் தேசியத்தை நீர்த்துப்போகச் செய்ய நீலன் திருச்செல்வம் வகுத்த...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அணி என வர்ணிக்கப்படும் அணியின் பிதாமகர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம். தமிழ்த் தேசிய அடிப்படைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 'அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு' என்ற பாதையூடாகத் தமிழ்த்...

13ஆவது திருத்தம் தமிழர்களை பாதுகாக்காது! – அனந்தி சசிதரன்

ஒற்றையாட்சிக்குள் வருகின்ற 13ஆவது திருத்தம் எமது மக்களை ஒருபோதும் பாதுகாக்காது என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் ஸ்தாபகர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….. கிட்டிய தூரத்தில்...

இனப்படுகொலை புரிய வாளேந்துவோரும் பாடுவோரும் தாளம் போடுவோரும் ஒரே வகையான குற்றவாளிகளே

சிங்கள அரசினால் தமிழினத்தின் மீது புரியப்பட்ட அனைத்துவகையான படுகொலைகளையும் மறைக்கச் சிங்கள கலைஞர்கள் முற்படுகின்றனர். கலை, இலக்கியங்களைப் பயன்படுத்தி தமிழினத்தைச் சிதைக்க அனைத்து வகையான முயற்சிகளையும் சிங்கள தேசம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்திய-இலங்கை...

13 ஆம் சட்டத்திருத்தத்தால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ளமுடியுமா? தமிழ் நெற் வெளியிட்ட விசேட அறிக்கை

இந்த கட்டுரை தமிழ் நெற்றில் இருந்து பெறப்பட்டவை 13 ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வேர்களை மட்டுமல்ல ஒரு குச்சியைத் தானும் பிடுங்கும் ஆற்றல் அதற்கு இருக்கப்போவதில்லை. இலங்கை ஒற்றையாட்சி...