யாழில் இடம்பெற்ற வாகன விபத்து – சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று (16) மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்ததாக...
யாழ். சிறுப்பிட்டியில் இ.போ.ச. பஸ் விபத்து
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து இன்று (ஜன 13) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை...
மன்னார் மெசிடோ நிறுவனம் ரோஹிங்யா அகதிகளுக்கு உதவிக்கரம்
பாதிப்புகளுக்கு உள்ளாகிவரும் மக்களுக்கு காலத்துக்கு எற்றவாறு அத்தியாவசிய சேவைகளை மேற்கொண்டுவரும் மன்னார் மெசிடோ நிறுவனம் ரோஹிங்கிய அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் பழுதடைந்த படகில் தத்தளித்த நிலையில் கடற்...
திருகோணமலையிலிருந்து இயந்திரப்படகில் அவுஸ்திரேலியா சென்ற 20 பேர் கைது
திருகோணமலையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று (5) திங்கட்கிழமை அதிகாலையில் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கiமைய...
கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் எதிராக போராட்டம்: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக் எதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் எதிராக 65வது நாளாக மக்கள் போராட்டத்தில்...
தொடருந்து ,பேருந்து மோதி கோர விபத்து! சாரதி பலி – யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் அரியாலை ஏ.பி வீதியில் தொடருந்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று (01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்துடன் மோதுண்டே இந்த...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் உயிரிழப்பு
வவுனியா - புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய காட்டு யானை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த காட்டு யானை விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிளில் அகப்பட்டு நேற்று (27.11.2022) இரவு உயிரிழந்துள்ளதாக...
திருகோணமலையில் யுவதியொருவர் தற்கொலை
திருகோணமலையில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நேற்று (27.11.2022) பதிவாகியுள்ளது.
காதலித்து வந்த இளைஞன் சரியில்லை என தாயார் தனது மகளுக்கு புத்திமதி கூறியதையடுத்து இச்சம்பவம்...
ஒட்டுசுட்டான் விமானக் குண்டுத் தாக்குதல் படுகொலை – 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் கடைப்பிடிப்பு
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் விமானக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அவர்களது உறவுகளினால் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் 1990 ஆம்...
அம்பாறையில் காணாமல்போன சிறுமி இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு
அம்பாறை - இகினியாகல பிரதேசத்தில் 30 நாட்களுக்கும் மேலாக காணாமல்போயிருந்த 13 வயது சிறுமி மற்றும் சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படும் சந்தேகநபர் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி - லெல்லோபிட்டிய பகுதியில் வாடகை வீட்டில்...