தொடருந்து ,பேருந்து மோதி கோர விபத்து! சாரதி பலி – யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் அரியாலை ஏ.பி வீதியில் தொடருந்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று (01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்துடன் மோதுண்டே இந்த...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் உயிரிழப்பு
வவுனியா - புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய காட்டு யானை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த காட்டு யானை விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிளில் அகப்பட்டு நேற்று (27.11.2022) இரவு உயிரிழந்துள்ளதாக...
திருகோணமலையில் யுவதியொருவர் தற்கொலை
திருகோணமலையில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நேற்று (27.11.2022) பதிவாகியுள்ளது.
காதலித்து வந்த இளைஞன் சரியில்லை என தாயார் தனது மகளுக்கு புத்திமதி கூறியதையடுத்து இச்சம்பவம்...
ஒட்டுசுட்டான் விமானக் குண்டுத் தாக்குதல் படுகொலை – 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் கடைப்பிடிப்பு
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் விமானக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அவர்களது உறவுகளினால் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் 1990 ஆம்...
அம்பாறையில் காணாமல்போன சிறுமி இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு
அம்பாறை - இகினியாகல பிரதேசத்தில் 30 நாட்களுக்கும் மேலாக காணாமல்போயிருந்த 13 வயது சிறுமி மற்றும் சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படும் சந்தேகநபர் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி - லெல்லோபிட்டிய பகுதியில் வாடகை வீட்டில்...
தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனின் 68 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை (26) யாழில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.
யாழ். பல்கலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை மாணவர்கள் கொண்டாடியுள்ளனர்.
தமிழீழ தேசியத்தலைவர்...
பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியால் பருத்தித்துறை - நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரா் நினைவு மண்டபத்தில் நேற்று...
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 பேருக்கு 9 ஏ -தமிழ் மகாவித்தியாலயத்தில் 12 பேருக்கு 9 ஏ
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 ஏ சித்தியையும் 14 மாணவர்கள் 8ஏ சித்தியையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 12 மாணவர்கள் 9...
மூதாட்டியை சித்திரவதை செய்து நகை கொள்ளை : ஒருவர் கைது !
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியை கழுத்தை நெரித்து, சித்திரவதை புரிந்து சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர்...
தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை-சிங்கள பாடசாலைகள் திறப்பு
தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது.
கல்வி இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான செவ்வாய்க்கிழமை...